sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மணல் ஆலையில் ஆய்வு ; சீல்..

/

மணல் ஆலையில் ஆய்வு ; சீல்..

மணல் ஆலையில் ஆய்வு ; சீல்..

மணல் ஆலையில் ஆய்வு ; சீல்..


ADDED : ஆக 29, 2025 03:33 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாகளில் 20க்கு மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கிராவல் மண்ணை நீரால் கழுவி மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இது குறித்து உயர்நீதி மன்றத்தின் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இத்தகைய இடங்களில் ஆய்வு நடத்த கனிமவளத்துறைக்கு அறிவுறுத்தியது.

'இதையடுத்து நேற்று கனிமவளத்துறை அலுவலர் செல்வசேகரன், தாசில்தார் சுல்தான்சிக்கந்தர் தலைமையில் அதிகாரிகள் கொல்லப்பட்டி கோப்பம்பட்டி பகுதியில் இயங்கிய மணல் தயாரிப்பு ஆலையில் ஆய்வு செய்து சீல் வைத்தனர். இது போல் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us