sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மீண்டும் அதிர்ந்தது வடமதுரை வீடுகளில் பொருட்கள் சரிந்தன

/

மீண்டும் அதிர்ந்தது வடமதுரை வீடுகளில் பொருட்கள் சரிந்தன

மீண்டும் அதிர்ந்தது வடமதுரை வீடுகளில் பொருட்கள் சரிந்தன

மீண்டும் அதிர்ந்தது வடமதுரை வீடுகளில் பொருட்கள் சரிந்தன


ADDED : அக் 09, 2024 01:57 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்று மதியம் 12:01 மணிக்கு பயங்கர வெடிச்சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்ட நிலையில் வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன.

வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி பகுதியில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பதை உணரமுடிகிறது. சில ஆண்டுகளாகவே இது தொடர்கிறது. இதனால் பலமற்ற, பழமையான கட்டடங்களில் விரிசல்கள் என பாதிப்பு ஏற்படுகிறது. நேற்றும் இங்கு சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்ட நிலையில் வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன. வெடிச்சத்தம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து இதுவரை அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான விளக்கம் தரவில்லை.






      Dinamalar
      Follow us