sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிலோ ரூ.3500க்கு விற்ற மல்லிகை

/

கிலோ ரூ.3500க்கு விற்ற மல்லிகை

கிலோ ரூ.3500க்கு விற்ற மல்லிகை

கிலோ ரூ.3500க்கு விற்ற மல்லிகை


ADDED : ஜன 14, 2025 05:35 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் மல்லிகை கிலோ ரூ.3500க்கு விற்றது.

திண்டுக்கல் நகரின்மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இங்குள்ள வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இதனிடையே பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.

அதன்படி கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம் முதல் ரூ 3,500 வரை விற்பனையானது.

முல்லைப் பூ ரூ 1600 , சம்பங்கி ரூ 300, ரோஜாப்பூ ரூ.220, ஜாதிபூ ரூ1200, கனகாம்பரம் ரூ.1500 , கோழிகொண்டை ரூ.80, செண்டுமல்லி ரூ.60, காக்கரட்டான் ரூ1,300, செவ்வந்தி ரூ.150 முதல் 200, மரிக்கொழுந்து ரூ.200, மருகு ரூ.120, அரளிப்பூ ரூ.450, வாடாமல்லி ரூ.70, விருச்சி ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.350, தாமரைப்பூ ரூ.40க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us