/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கத்தியை காட்டி நகை வழிப்பறி; கைது
/
கத்தியை காட்டி நகை வழிப்பறி; கைது
ADDED : டிச 03, 2024 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே கத்தியை காட்டி 2 பவுன் செயின் பறித்த வாலிபரை போலீசார்
கைது செய்தனர்.
திண்டுக்கல் பள்ளபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 27. இவர் தாடிக்கொம்பு இன்னாசிபுரம் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த நல்லாம்பட்டியை சேர்ந்த உதயகுமார் 30, கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார்.
தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சி.சி.டி.வி., காட்சி பதிவின்படி உதயகுமாரை கைது செய்தனர்.