sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு பஸ் மோதி வழக்கறிஞர் பலி

/

அரசு பஸ் மோதி வழக்கறிஞர் பலி

அரசு பஸ் மோதி வழக்கறிஞர் பலி

அரசு பஸ் மோதி வழக்கறிஞர் பலி


ADDED : அக் 15, 2024 05:44 AM

Google News

ADDED : அக் 15, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: நத்தம் பரளிபுதுாரை சேர்ந்த வழக்கறிஞர் இளங்கோவன் 55. இவர் நேற்று மாலை 4:30 மணிக்கு நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி டூவீலரில் சென்றார்.

விலக்குரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோதி விபத்தில் சிக்கினார். அரைமணி நேரம் கழித்து நத்தத்திலிருந்து வந்த 108 ஆம்புலன்சில் இளங்கோவன், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன், இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us