sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி அருகே வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

/

பழநி அருகே வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழநி அருகே வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழநி அருகே வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு


ADDED : அக் 30, 2025 02:53 AM

Google News

ADDED : அக் 30, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட வேலியில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. உணவு , தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிவார பகுதி விளைநிலங்களுக்குள் வருகிறது. ஆண்டிபட்டி வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாயி பழனிசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கியது. கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர்கள் வேலியில் சிக்கிய ஒன்றரை வயது பெண் சிறுத்தை குட்டியை மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us