sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர் ஆதாரங்களை பாழாக்கும் உள்ளாட்சிகளை கண்காணிக்கலாமே: கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

/

நீர் ஆதாரங்களை பாழாக்கும் உள்ளாட்சிகளை கண்காணிக்கலாமே: கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

நீர் ஆதாரங்களை பாழாக்கும் உள்ளாட்சிகளை கண்காணிக்கலாமே: கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

நீர் ஆதாரங்களை பாழாக்கும் உள்ளாட்சிகளை கண்காணிக்கலாமே: கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

1


ADDED : ஏப் 17, 2025 06:11 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பை , கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

மாவட்டத்தில் உள்ளபெரும்பான்மையான நகர் பகுதிகளில் உள்ள சாக்கடை குளம்,ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலப்பது போன்ற அமைப்பு உள்ளது. குப்பையை குளத்தின் கரை,சில இடங்களில் குளத்திற்கு உட்புறத்திலே கொட்டப்படுகின்றன.

பாசனத்திற்கு நீர் பயன்படுத்தும் போது விளைநிலங்களில் துர்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. விவசாய நிலங்களில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு நோய் தொற்று , தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. இதோடு கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதை தவிர்க்க சாக்கடை நீர் கலக்கும் வழித்தடங்களை கண்டறிந்து அதனை முறையாக கையாள வேண்டும். நீர் நிலைகளின் கரைகளில் குப்பை கொட்டுவதை உள்ளாட்சி அமைப்புகள் தவிர்த்து வேறு இடங்களை தேர்வு செய்து குப்பை கொட்ட முன் வர வேண்டும்.இதன் மூலம் நீர் நிலைகளை காப்பதோடு நிலத்தடி நீர் குறையாமல் தடுக்கவும் வழி ஏற்படும் .இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us