sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கூடுதல் பாரம் ஏற்றி வந்த லாரிகள்; ரூ.1.75 லட்சம் அபராதம்

/

கூடுதல் பாரம் ஏற்றி வந்த லாரிகள்; ரூ.1.75 லட்சம் அபராதம்

கூடுதல் பாரம் ஏற்றி வந்த லாரிகள்; ரூ.1.75 லட்சம் அபராதம்

கூடுதல் பாரம் ஏற்றி வந்த லாரிகள்; ரூ.1.75 லட்சம் அபராதம்


ADDED : டிச 05, 2024 06:19 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் நரிப்பட்டியில் கூடுதலாக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு போக்குவுரத்து அதிகாரிகள் ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனர்.

ரெட்டியார்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் அதிகளவிலான லாரிகள் கூடுதலாக மணல்,ஜல்லிக்கற்கள்,கிரஷர் மணல்களை ஏற்றி செல்வதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

அதன்படி நேற்று திண்டுக்கல் வட்டார பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் ரெட்டியார்சத்திரம் நரிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரிந்தது.

விசாரணையில் ரோடு வரி செலுத்தாததும் தெரிந்தது. இதை தொடர்ந்து 3 லாரிகளுக்கும் வரி வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து கூடுதல் பாரம் ஏற்றி வந்ததாக 3 லாரிகளுக்கும் ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us