நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தாடிக்கொம்பு சாலை அச்சுதா பள்ளி தெரு கிணற்றில் ஆண் உடல் மிதந்தது.
தீயணைப்பு அலுவலர் மயில்ராஜூ தலைமையில் சென்ற மீட்பு குழுவினர் 30 நிமிடங்கள் போராடி உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் கண்ணன் 45, என்பது தெரிந்தது.