ADDED : அக் 04, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 48. 2000 ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தங்கியிருந்து கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட முயன்றார்.
தெற்கு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர் தலைமறைவானார்.திண்டுக்கல் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் லட்சுமணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.