ADDED : மார் 02, 2026 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி லயன்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி நடந்தது. 6 பிரிவுகளில் நடந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
நகராட்சி அலுவலகத்தில் துவங்கி ஏரிச்சாலை முழுதும் மாரத்தான் நடந்தது.
நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் கவர்னர்கள் அறிவழகன், நந்தகுமார் பங்கேற்றனர். போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

