sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

/

தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை


ADDED : பிப் 04, 2024 05:39 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல : திண்டுக்கல் மாவட்டத்தில் தொழுநோயை கட்டுப்படுத்த பள்ளிகள், மார்க்கெட்டுகள், பொது இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்வதில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஜன.30லிருந்து 2 வாரத்திற்கு தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழுநோய் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அரசு தரப்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட தொழுநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குநர் ரூபன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட்டுகள்,பள்ளிகளில் தொழுநோய் தடுப்பு முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.முதல்கட்டமாக 1000க்கு மேலானோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. சிலருக்கு தேமல் போன்ற தோல் பிரச்னைகள் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி மீள்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us