sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சீதை உட்பட பெண் வேடமிட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்

/

சீதை உட்பட பெண் வேடமிட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்

சீதை உட்பட பெண் வேடமிட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்

சீதை உட்பட பெண் வேடமிட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்


ADDED : ஜூன் 16, 2024 12:44 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் சீதை போல பெண் வேடமிட்டு ஆண்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு, பொங்கல், பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சீதை உட்பட பெண்கள் வேடமிட்டும் சிவன், ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர், கருப்பசாமி, முருகன், ராமர், கிருஷ்ணன், கடோத்கஜன், குறவன் குறத்தி உள்பட பல வேடங்கள் தரித்த ஆண்கள் ஊர்வலமாக சென்றனர். விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us