sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நத்தத்தில் மா.கம்யூ., மாநாடு

/

நத்தத்தில் மா.கம்யூ., மாநாடு

நத்தத்தில் மா.கம்யூ., மாநாடு

நத்தத்தில் மா.கம்யூ., மாநாடு


ADDED : அக் 15, 2024 05:43 AM

Google News

ADDED : அக் 15, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டப வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின் தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா செயலாளர் சின்னகருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

நத்தம் பகுதியில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க கோரியும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோருவது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய தாலுகா செயலாளராக நத்தம்- அசோக் நகரை சேர்ந்த குழந்தைவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராணி, ஆஸாத், தாலுகா குழு உறுப்பினர்கள் சுமதி, ஜபார், லெட்சுமணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us