sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி வையாபுரி குளக்கரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

/

 பழநி வையாபுரி குளக்கரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

 பழநி வையாபுரி குளக்கரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

 பழநி வையாபுரி குளக்கரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்


ADDED : நவ 17, 2025 02:00 AM

Google News

ADDED : நவ 17, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி வையாபுரி குள கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பழநி நகரின் மையப் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் வையாபுரி குளம் உள்ளது. இதில் 5 ஏக்கர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு ஆக்கிரமிப்புகள் வையாபுரி குளத்தைச் சுற்றிலும் உள்ளன. குளத்தின் எல்லைகளை ஜி.பி.எஸ் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us