sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு; அமைச்சர் சக்கரபாணி தகவல்

/

அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு; அமைச்சர் சக்கரபாணி தகவல்

அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு; அமைச்சர் சக்கரபாணி தகவல்

அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு; அமைச்சர் சக்கரபாணி தகவல்


ADDED : டிச 27, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் 374 ஆக இருந்த அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம், புளியம்பட்டி, பாலப்பன்பட்டி புதூர், சண்முகவலசு ஆகிய பகுதிகளில் 3 பகுதி நேர ரேஷன் கடைகளை தொடங்கி வைத்து குடிமைப் பொருட்கள் வழங்கிய தொகுப்பினை வழங்கி அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 629 கி.மீ., நீளத்திற்கு ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 374 ஆக இருந்த அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

பழநி ஆர்.டி.ஓ, கண்ணன், துணைப்பதிவாளர் செந்தில் வேல் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் தங்கம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us