sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா

/

புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா

புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா

புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா


ADDED : ஏப் 12, 2025 05:50 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கிராம நூலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தலா ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலக கட்டடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. எழுவனம்பட்டியில் வத்தலக்குண்டு பி.டி.ஓ., குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் முத்து ஆகியோர் திறந்து வைத்தனர். நூலகர் கருப்பையா, இளநிலை உதவியாளர் நாச்சியப்பன், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.

பள்ளப்பட்டி, கல்லடிபட்டியில் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றினார். பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us