sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை திறப்பு

/

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை திறப்பு

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை திறப்பு

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை திறப்பு


ADDED : ஏப் 05, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகில் கோசாலை அமைக்கப்பட்டது.

7 பசுக்கள் கட்டி வைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை வகித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி முன்னிலை வகித்தார். கோ பூஜை நடத்தப்பட்டது. பசுக்களுக்கு வாழைப்பழம், புல், கோதுமை, தவிடு உள்ளிட்டவை பக்தர்களால் வழங்கப்பட்டது.

கூடுதலாக பசுக்கள் வந்தால் இடவசதி அதிகரிக்கப்படும். தானமாக வழங்கும் பசுக்களை கைம்பெண்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, தி.மு.க., மாநகர பொருளாளர் சரவணன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us