sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர்மோர் பந்தல் திறப்பு

/

நீர்மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு


ADDED : ஏப் 15, 2025 07:22 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., நகரச் செயலர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர் இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us