sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு; மறியல்

/

சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு; மறியல்

சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு; மறியல்

சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு; மறியல்


ADDED : அக் 19, 2024 05:07 AM

Google News

ADDED : அக் 19, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி : திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இதில் பட்டுப்போன மரங்களை வெட்ட அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்த நபர் செப். 2 ல் ஏலம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று கணவாய்பட்டி பகுதியில் உள்ள மரங்களை வெட்டினர்.

உயிருள்ள பட்டுப் போகாத மரத்தையும் சேர்த்து வெட்டி சாய்த்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு 9:15 மணிக்கு நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us