sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பனைவிதை நடும் நிகழ்ச்சி

/

பனைவிதை நடும் நிகழ்ச்சி

பனைவிதை நடும் நிகழ்ச்சி

பனைவிதை நடும் நிகழ்ச்சி


ADDED : நவ 03, 2025 04:27 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோட்டனுத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் குளத்தில் ஏ.பி.ஜெ., அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சமூக ஆர்வலர் ஜெய்சங்கர், தலைவர் ரூப பாலன் தலைமை வகித்து விதை நடும் பணியை துவக்கி வைத்தனர். பேராசிரியர் ரவிச் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சப்பை பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தி மஞ்சப்பை வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், சமூக சேவகர் மருதை கலாம், நிர்வாகிகள் சந்தோஷ் குமார், திருப்பதி ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us