sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பங்குனி உத்திர திருவிழா நிறைவு; திருஊடல் உற்ஸவம்

/

பங்குனி உத்திர திருவிழா நிறைவு; திருஊடல் உற்ஸவம்

பங்குனி உத்திர திருவிழா நிறைவு; திருஊடல் உற்ஸவம்

பங்குனி உத்திர திருவிழா நிறைவு; திருஊடல் உற்ஸவம்


ADDED : ஏப் 15, 2025 07:36 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் திரு ஊடல் உற்ஸவம் நடைபெற்றது.

பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, ஏப்.,5,ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏப்.,10 ல் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு வெள்ளி தேரோட்டமும், ஏப்.,11ல் தேரோட்டமும் கிரிவீதிகளில் நடைபெற்றது.

நேற்று காலை 11:00 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

அதன் பின் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us