/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயிலில் திருட வந்தவரை போலீசில் ஓப்படைத்த மக்கள்
/
கோயிலில் திருட வந்தவரை போலீசில் ஓப்படைத்த மக்கள்
ADDED : ஆக 01, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டியில் வீருதும்மம்மாள் அம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரி கெப்பையன் 35, நேற்று முன்தினம் இரவு 7 :00மணிக்கு கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.
இரவு 11:30 மணிக்கு இங்குள்ளஉண்டியலை உடைத்து பணத்தை திருடும் முயற்சியில் அதே பகுதியை சேர்ந்த மருத பாண்டி 39,ஈடுபட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திருட்டு நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.