sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாண்டிக்குடியில் நறுமண பயிர் நாற்று நடவு துவக்கம்

/

தாண்டிக்குடியில் நறுமண பயிர் நாற்று நடவு துவக்கம்

தாண்டிக்குடியில் நறுமண பயிர் நாற்று நடவு துவக்கம்

தாண்டிக்குடியில் நறுமண பயிர் நாற்று நடவு துவக்கம்


ADDED : நவ 19, 2024 06:18 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: வடகிழக்கு பருவ மழை நன்கு பெய்த நிலையில் தாண்டிக்குடி மலைப்பகுதியில் விவசாயிகள் நறுமணப் பயிர் நாற்று நடவுப் பணியை செய்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரு வாரமாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் நறுமணப் பயிர்களான ஏலக்காய், மிளகு. ஜாதிக்காய், கிராம்பு, மலைப் பயிர்களான காபி, அவகடா, சீதா, மாதுளை, எலுமிச்சை நாற்றுக்களை விவசாயிகள் மலைத் தோட்டங்களில் நடும் பணியை துவக்கி உள்ளனர்.

நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்தபடி இருந்ததால் விவசாயிகள் நாற்று நடவு பணியை ஆர்வமாக செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us