ADDED : நவ 25, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஒட்டி வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் இனிப்புகளை டி.எஸ்.பி., செந்தில்குமார், எஸ்.ஐ. ஷேக் அப்துல்லா வழங்கினர். டூவீலர் ஒட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து டி.எஸ்.பி. செந்தில்குமார் விளக்கினார்.