sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்.........

/

போலீஸ் செய்திகள்.........

போலீஸ் செய்திகள்.........

போலீஸ் செய்திகள்.........


ADDED : பிப் 06, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் காயம்

வேடசந்துார்: குட்டத்து ஆவாரம் பட்டியைச் சேர்ந்த டிரைவர் இன்னாசி 55. வேடசந்துார் தாடிக்கொம்பு நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி பிரிவு அருகே டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது தர்மபுரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மாதேஷ் 31,என்பவர் ஓசூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி காய்கறிகள் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதி காயமடைந்தார்.

முதியவர் பலி

வடமதுரை: பிலாத்து மேற்கு தெருவை சேர்ந்த கருப்பையா 65. தனது பேரன் சந்துரு 12, உடன் பிப்.3ல் அய்யலுாரிலிருந்து டூவீலரில் ஊர் திரும்புகையில் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் தீத்தாகிழவனுார் அவ்வழியே வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். (ஹெல்மெட் அணியவில்லை) திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பையா, நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us