sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்

/

போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்

போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்

போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்


ADDED : அக் 26, 2025 05:05 AM

Google News

ADDED : அக் 26, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வன்னிய பாறைப்பட்டயை சேர்ந்தவர்கள் பாலமுருகன் 35, கலைமணி 21 .இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது.

கலைமணி உறவினர் கார்த்திக் வெட்டிய மரக்கிளை துண்டு விழுந்து பாலமுருகன் வீட்டு முருங்கை மரம் சேதமானது. இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பாக தாக்கி கொண்டனர். பாலமுருகன், கலைமணி, கதிரேசன், மோகன் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us