sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஜூன் 17, 2025 06:55 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருவர் கைது


நத்தம்: வத்திபட்டி, கவரயபட்டி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனை செய்தபோது விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. கவரயப்பட்டி சேவுகபெருமாள், இடையபட்டி பொன்னையா 43 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூவர் காயம்


வடமதுரை: திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு வல்லரசு 45, இவரது மனைவி ஜெயலட்சுமி 40 ஆகியோர் டூவீலரில் திருச்சி மாவட்டம் துலுக்கம்பட்டி கோயில் விழாவில் பங்கேற்ற பின் ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு வடமதுரை கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது செங்கல்பட்டு பிள்ளையார் கோயில் தெரு சுப்பிரமணி 29 பழநிக்கு ஓட்டி வந்த டூவீலர் மோதியது. விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us