ADDED : பிப் 08, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் அருகே உள்ள டீக்கடையில் நேற்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீ பற்றியது.
தீ அருகில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை கடைக்கும் பரவியது.
இதில் சூடம்,எண்ணை, யாகத்திற்கு பயன்படும் பொருட்கள் எரிந்தது. நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.