sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நடவடிக்கை எடுக்காததற்கு நன்றி கூறி போஸ்டர்

/

 நடவடிக்கை எடுக்காததற்கு நன்றி கூறி போஸ்டர்

 நடவடிக்கை எடுக்காததற்கு நன்றி கூறி போஸ்டர்

 நடவடிக்கை எடுக்காததற்கு நன்றி கூறி போஸ்டர்


ADDED : டிச 25, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்தில் 14 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் இல்லை. வெவ்வேறு ஊர்களில் பணிபுரிவோர் மாற்று பணியாக வந்து செல்கின்றனர். 7 நாட்களில் தர வேண்டிய மேனுவல் வில்லங்க சான்று ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் உயரதிகாரிகளுக்கு மனு தந்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இங்கு பாதிக்கப்பட்டோர் நுாதன முறையில் போஸ்டர்கள் மூலம் அவ்வப்போது சிரமத்தை வெளிப்படுத்துகின்றனர். வடமதுரை பகுதியில் அக்கப்போர் இயக்கம்' சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் திராவிட மாடல் ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம் குறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகளுக்கு நன்றிகள் பல குறிப்பிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us