sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

/

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா


ADDED : செப் 06, 2025 04:01 AM

Google News

ADDED : செப் 06, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி வண்டி கருப்பணசுவாமி கோயிலில் சில தலைமுறைக்கு முன் முதன்முறையாக பூஜாரியாக இருந்தவர்களில் வாரிசுகளே வழித்தோன்றலாக அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடையில் தர்மகர்த்தா பூஜாரி தரப்பு இடையே ஏற்பட்ட பிரச்னை ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் வழக்காக மாறியது. இதில் வழக்கு நடத்திய 6 பேர் குடும்பத்தினர் நீதிமன்ற உத்தரவு பெற்று பூஜாரி பணியை செய்கின்றனர். இந்நிலையில் தற்போது வழக்கு நடத்தி உத்தரவு ஏதும் பெறாத பூஜாரி அய்யன் 34 ,பூஜாரி பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.






      Dinamalar
      Follow us