sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தென்னம்பட்டியில் ரோடு மறியல்

/

தென்னம்பட்டியில் ரோடு மறியல்

தென்னம்பட்டியில் ரோடு மறியல்

தென்னம்பட்டியில் ரோடு மறியல்


ADDED : மே 24, 2025 03:31 AM

Google News

ADDED : மே 24, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: தென்னம்பட்டி மந்தை குளத்தில் இந்திரா நகர் சக்திவேல் மகன் நிஷாந்த் 13, நண்பர்களுடன் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார்.

குளத்தில் சட்டவிரோதமாக அதிக ஆழம் வரை மண் எடுத்ததால் இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதியினர் போலீசில் புகார் செய்தனர்.

இதையறிந்த அங்கு வந்த மண் அள்ளும் நபர்கள் புகார் செய்த நிஷாந்த் உறவினவருக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதை கண்டித்தும், சிறுவன் இறப்பிற்கு நீதி கேட்டும் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் நிஷாந்தின் உறவினர்கள் மறியல் செய்தனர். வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்த கலைந்தனர்.






      Dinamalar
      Follow us