sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாணவர்களுக்கு ரூ.5.41 கோடி கல்விக்கடன்

/

 மாணவர்களுக்கு ரூ.5.41 கோடி கல்விக்கடன்

 மாணவர்களுக்கு ரூ.5.41 கோடி கல்விக்கடன்

 மாணவர்களுக்கு ரூ.5.41 கோடி கல்விக்கடன்


ADDED : நவ 28, 2025 07:57 AM

Google News

ADDED : நவ 28, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஜி.டி.என்., கல்லுாரியில் நேற்று கல்விக்கடன் முகாம் நடந்தது.

கலெக்டர் சரவணன் தலைமை வகித்து கடன் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.41 மதிப்பீட்டிலான கல்வி கடனுதவி வழங்கப்பட்டது. கலெக்டர் சரவணன் பேசுகையில், இந்த ஆண்டு 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 881 மாணவர்களுக்கு ரூ.26.92 கோடி மதிப்பில் கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் www.vidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்விக்கடன் பெற்று பயனடையலாம்.






      Dinamalar
      Follow us