sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.5 கோடி கோயில் நிலம் மீட்பு

/

ரூ.5 கோடி கோயில் நிலம் மீட்பு

ரூ.5 கோடி கோயில் நிலம் மீட்பு

ரூ.5 கோடி கோயில் நிலம் மீட்பு


ADDED : ஜன 06, 2024 06:27 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.ஐந்து கோடி மதிப்புள்ளான சொத்து மீட்கப்பட்டது.

பழநி மேற்கு கிரி வீதி, வடக்கு கிரி வீதி, அய்யம்புள்ளி ரோடு சந்திக்கும் இடத்தில் முருகன் கோயிலுக்கு சொந்தமான 1245 சதுரடி நிலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இச்சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவின் படியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பின் படியும் ஜன.5ல் ஆக்கிரமிப்பு காரர்களை வெளியேற்றி மீட்கபட்டது. நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.






      Dinamalar
      Follow us