sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

/

 மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

 மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

 மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு


ADDED : பிப் 12, 2026 04:54 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்.,17 வரை பூஜைகள் நடைபெறுகிறது

மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன.,20- காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5:00 மணிக்கு, மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். இன்று வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் 5:30 மணிக்கு நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து வழக்கமான கணபதி ஹோமம், உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை நடைபெறும்.

நாளை முதல் பிப்.,17 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். 17-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். கேரளாவில் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தினாலும் சபரிமலை வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us