sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி

/

தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி

தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி

தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி


ADDED : பிப் 20, 2025 02:24 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி கம்பி பாலம் அருகே பிப்.13ல் வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் இருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அருகில் விஷ மருந்து பாட்டில் இருந்தது. வனத்துறையினர் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருவரது உடலையும் மீட்டனர்.

விசாரணையில் இறந்தவர்கள் சேலம் குன்னத்துாரை சேர்ந்த பழனிச்சாமி 55, மனைவி மலர் 50, என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் மனமுடைந்து இம்முடிவு எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us