sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீபாவளிக்காக ரூ.4 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பு

/

தீபாவளிக்காக ரூ.4 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பு

தீபாவளிக்காக ரூ.4 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பு

தீபாவளிக்காக ரூ.4 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பு


ADDED : அக் 25, 2024 02:36 AM

Google News

ADDED : அக் 25, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் , கோழிகள் விற்பனையானது.

வடமதுரை அருகே அய்யலுாரில் வியாழன்தோறும் நடக்கும் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை அதிகம் நடக்கும். அக்.31 ல் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கில் ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு வந்தன. சந்தை மழை நீரால் சகதியாக மாறி இருந்ததால் வியாபாரிகள் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வியாபாரத்தை நடத்தினர். இதனால் இவ்வழியே பஸ் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு ஸ்தம்பித்தது . அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்கு முடிந்தது.

உயிர் எடை அளவில் நாட்டு கோழி கிலோ ரூ.450, ஆடு ரூ.700, சண்டை சேவல் ரூ. 15,000 வரையும் விற்றது. சந்தையில் விற்பனை ரூ.4 கோடியை தாண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us