sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மிரட்டும் மின் ஒயர்கள்...மிரளும் மக்கள்

/

மிரட்டும் மின் ஒயர்கள்...மிரளும் மக்கள்

மிரட்டும் மின் ஒயர்கள்...மிரளும் மக்கள்

மிரட்டும் மின் ஒயர்கள்...மிரளும் மக்கள்


ADDED : அக் 24, 2024 07:18 AM

Google News

ADDED : அக் 24, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் மின்பராமரிப்பு பெயரில் ஆங்காங்கு மாதத்தில் இரு நாட்கள் மின் தடை அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது .

ஆனால் மின் கம்பம் சேதம்,மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகள், மின்கம்பங்களை சூழும் செடிகொடிகள் என குறைபாடுகள் நீண்டுகொண்டுதான் இருக்கின்றன. இதிலும் தாழ்வாக செல்லும் ஒயர்கள் அதிகளவில் உள்ளன.காற்று,மழை நேரங்களில் இவைகள் மக்களை அச்சுறுத்தும் பணிகளை ஜோராக செய்கின்றன.பெரும் விபரீதம் முன் இது போன்ற மின் ஒயர்களை கண்டறிந்து சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us