நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம் : தொப்பம்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை முறையில் காய்கறி பழப்பயிர் சாகுபடி கருத்தரங்கம், மதிப்பு கூட்டுதல் கண்காட்சி, காய்கறி மகத்துவ மையத்தில் நடந்தது.
துணை இயக்குனர் காயத்ரி தலைமை வகித்தார். பேராசிரியர் கள் பாலகும்பகன், ரவீந்திரன் பேசினர்.-

