sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை

/

பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை

பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை

பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 16, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் பெயரில் போலி புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு வர சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூக்கு பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை கண்டித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமையில் விவசாயிகள் திண்டுக்கல் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுடன் விவசாயிகள் விவாதத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us