sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

/

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்


ADDED : மே 11, 2025 06:47 AM

Google News

ADDED : மே 11, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மைசூரில் இருந்து துாத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6:20 மணிக்கு திண்டுக்கல் வந்தது.

இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்த போது 10 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us