தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு


ADDED : அக் 18, 2024 07:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: ஆவிளிபட்டி ராமர் பஜனை மடத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதற்கு பூசாரிகள் பேரமைப்பு மாநில கொள்கை பரப்பு செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.

உலக நன்மை வேண்டி 51வது வருட முழு இரவு பஜனை , கீதையில் கண்ணன் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பேரமைப்பின் மாவட்ட தலைவர் சரவணகுமார் ஆச்சாரியார் கலந்து கொண்டார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பஜனை மட நிர்வாகி ராம்குமார் , கட்டளை தாரர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us