sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆன்மிக சொற்பொழிவு

/

ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு


ADDED : அக் 18, 2024 07:59 AM

Google News

ADDED : அக் 18, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: ஆவிளிபட்டி ராமர் பஜனை மடத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதற்கு பூசாரிகள் பேரமைப்பு மாநில கொள்கை பரப்பு செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.

உலக நன்மை வேண்டி 51வது வருட முழு இரவு பஜனை , கீதையில் கண்ணன் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பேரமைப்பின் மாவட்ட தலைவர் சரவணகுமார் ஆச்சாரியார் கலந்து கொண்டார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பஜனை மட நிர்வாகி ராம்குமார் , கட்டளை தாரர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us