sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

/

வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை


ADDED : நவ 12, 2024 07:39 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை திண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வத்தலக்குண்டு கணவாய்பட்டி ஆசிரமம் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யபிரகாஷ் 25. இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சூர்யபிரகாஷூக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us