நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி; கோனுாரில் சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வ வழிபாடு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பொங்கல் , மாவிளக்கு வழிபாடு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீர் ஊர்வலத்தை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நடந்தது.