sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பதற்றம்

/

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பதற்றம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பதற்றம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பதற்றம்


ADDED : செப் 27, 2024 12:08 PM

Google News

ADDED : செப் 27, 2024 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய பொருளாளர் மாசி,நேற்று மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள், கட்சியினர், ஊர் மக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

தகவல் அறிந்த வேடசந்தூர் எம். எல்.ஏ. காந்திராஜன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us