sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்

/

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்


ADDED : ஜன 13, 2024 03:53 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி : அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மூர்த்தி 38.

2023ல் தோட்டத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். இவர் அய்யம்பாளையம் ஸ்டேட் பாங்கில் சேமிப்பு கணக்கோடு விபத்து காப்பீடாக மாதம் ரூ. 500 செலுத்தினார். இவரது இறப்பையொட்டி அவரது மனைவி பாண்டிசெல்வியிடம் ரூ. 10 லட்சத்திற்கான செக்கினை திண்டுக்கல் மண்டல மேலாளர் தீபிகா தேஜா வழங்கினார். மேலாளர் சுஜாதா பிரியதர்ஷினி, கிளை மேலாளர் கவிதா, இன்சூரன்ஸ் அதிகாரி நந்தகுமார், வங்கி வணிகத் தொடர்பாளர் ராஜா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us