நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் பள்ளங்கி கோம்பையில் பாறையில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார். பள்ளங்கி கோம்பை ஜே. நகரை சேர்ந்தவர் சுப்பையா 53, மது பழக்கம் உள்ளவர்.
சில தினங்களாக வீட்டுக்கு வராத நிலையில் ஜே. நகர் சூட்டிங் ஸ்பாட் என்ற 150 அடி பள்ளத்தில் இறந்து கிடந்தார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.