sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி உடல் அடக்கம் செய்த போது கைப்பற்றிய போலீஸ்

/

கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி உடல் அடக்கம் செய்த போது கைப்பற்றிய போலீஸ்

கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி உடல் அடக்கம் செய்த போது கைப்பற்றிய போலீஸ்

கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி உடல் அடக்கம் செய்த போது கைப்பற்றிய போலீஸ்


ADDED : நவ 02, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : சிறுமலையில் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த விவசாயியின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது சந்தேகத்தின்போது போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர் .

சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த விவசாயி பெருமாள்50. 2 நாட்களுக்கு முன் மாயமானார்.

அவரது உறவினர்கள் சிறுமலை முழுவதும் தேடிப்பார்த்த நிலையில் அவரது தோட்டத்து கிணற்றில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது உடலை அப்பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இத்தகவல் தாலுகா போலீசாருக்கு தெரியவர அகஸ்தியர்புரம் சென்று அடக்கம் செய்ய இருந்த பெருமாளின் உடலை கைப்பற்றி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரிக்கின்றனர்.

பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கூடுதல் தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us