sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : அக் 28, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் தொடர் மழை பெய்கிறது.

இதையடுத்து குளு குளு நகரான கொடைக்கானல் சில்லிட்டது. வெயிலின் தாக்கம் அறவே இல்லாத நிலையில் இங்குள்ள பசுமை போர்த்திய மலைமுகடுகள், புல்வெளிகள் பச்சை பசேலென அழகுற காட்சியளித்தது. பிரையன்ட் பூங்கா,ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுர் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை,சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us