sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் போக்குவரத்து மாற்றம்; இரு தரப்பினர் மாறுபட்ட கருத்து

/

'கொடை' யில் போக்குவரத்து மாற்றம்; இரு தரப்பினர் மாறுபட்ட கருத்து

'கொடை' யில் போக்குவரத்து மாற்றம்; இரு தரப்பினர் மாறுபட்ட கருத்து

'கொடை' யில் போக்குவரத்து மாற்றம்; இரு தரப்பினர் மாறுபட்ட கருத்து


ADDED : அக் 04, 2024 06:55 AM

Google News

ADDED : அக் 04, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வழக்கமாக வானியியற்பியல் மையம் வழியாக வனச்சுற்றுலா தலங்களை பார்வையிட்டு பாம்பார்புரம் வழியாக நகரை வந்தடையும் நடைமுறை இருந்தது. இதை தொடர்ந்து கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் செப்.28 முதல் பாம்பார் புரம், பசுமை பள்ளதாக்கு வழியாக வனச்சுற்றுலா தலங்கை பார்வையிட்டு வானியியற்பியல் மையம் வழியாக நகரை வந்தடையும் சோதனை அடிப்படையிலான போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து பாம்பார்புரம் பகுதியினர் வியாபாரம் பாதிக்கப்படுவதாக ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி.,யிடம் மனுயளித்து போக்குவரத்தை பழைய முறையில் செயல்படுத்த கோரினர். அதே நேரத்தில் தற்போதைய போக்குவரத்து மாற்றத்தால் போக்குவரத்து நெரிசலின்றி சுமுகமாக உள்ளதாக பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்து இதே நடைமுறை தொடர வலியுறுத்தி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் குவிந்தனர். இவர்களது கோரிக்கையை மனுவை பெற்ற ஆர்.டி.ஒ. சிவராம் தற்போதைய போக்குவரத்து மாற்றம் தொடரும் என உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us